எஸ். எஸ் ஜெயமோகன்
Friday, January 7, 2011
மழலை இன்பம்
மகனே ... நீ..
துள்ளிக் குதித்து
குதுகுலமாய் பள்ளிக்குப்
போகும்போது - என் மனசு
பட்டாம் பூச்சியாயாக மாறுகிறது !
உன் பிஞ்சுக் கைகளை
அசைத்து டாட்ட பை பை
சொல்லும்போது - உனக்காக
பீஸ் கட்டிய சுமைகூட
மறைந்து போகிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment