இன்பம்
-----------
மலரின் மென்மை..
வசீகரிக்கும் வாசம்..
வீசும் தென்றல்..
கனிகளின் சுவை..
வண்ணத்துப்
பூச்சிகளின் வண்ணம்..
இதம் தரும்
இளம்காலை சூரியன்..
முழு நிலவு..
நம்மைச் சுற்றி
இயங்கும் இயற்கை
இதமானது
இன்பமானது !
இயற்கையை
நேசிப்போம் !
இயற்கையாய்
வாழ்வோம் !
இயற்கையும்,
இறைவனும் ஒன்று,
இயற்கையோடு இணைந்திருப்பது
இறைவனோடு இணைவதற்கு
இணையானது !
No comments:
Post a Comment