Friday, January 7, 2011

மழலை இன்பம்

மகனே ... நீ..
துள்ளிக் குதித்து
குதுகுலமாய் பள்ளிக்குப்
போகும்போது - என் மனசு
பட்டாம் பூச்சியாயாக மாறுகிறது !

உன் பிஞ்சுக் கைகளை
அசைத்து டாட்ட பை பை
சொல்லும்போது - உனக்காக
பீஸ் கட்டிய சுமைகூட
மறைந்து போகிறது

No comments:

Post a Comment