Friday, May 10, 2013

வலி




விரும்பியவர்களை

நெருங்கும்போது

விலகிச் செல்கிறார்கள்..

அந்த வலியை, இப்போது

உணர முடிகிறது !



சில நேரங்களில்,

நாமும் விலகி நின்றோம்தானே !

நம்மை நேசிபவர்கள்

நம்மை நெருங்கும்போது !