எஸ். எஸ் ஜெயமோகன்
Thursday, March 1, 2012
அழகு
கனவுகள்
தூக்கத்தை கலைக்காதவரை
அழகு !
உறவுகள்
உதவி கேட்டகாதவரை
அழகு !
மனம்
சுருங்காதவரை
அழகு !
மலர்
உதிராதவரை
அழகு !
விண்மீன்
வானில் இருக்கும்வரை
அழகு !
வசீகரிக்கும் எழுத்தாளர்கள்
நேரில் பார்க்காதவரை
அழகு !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)