வசீகர குரலுக்குச் சொந்தக்காரன் திருமதி வாணி ஜெயராம்.
மென்மை, இனிமை, வசீகரம், கொஞ்சம் கம்பீரம்
இவை அனைத்தும் சேர்ந்த கலவை அவரது கீதம்.
சிலரின் பாடலைக் கேட்க்கும்போது மனதை வருடும்.
சிலரின் பாடல் மனதுக்குள் ஊடுருவும்.
வாணியின் பாடல் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது.
சங்கர் கணேஷின் இசையில்தான் அதிகமாக
பாடி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
" மேகமே... மேகமே... பால் நிலா தேயுதே.. ! "
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் என் மனம்
மழை மேகமாகவே மாறும்.
வாணியின் லட்சக்கணக்கான ரசிகர்களின் நானும்
ஒருவன் என்பதில் எனக்கு பெருமிதம்தான் !
++
No comments:
Post a Comment