எஸ். எஸ் ஜெயமோகன்
Friday, May 10, 2013
வலி
விரும்பியவர்களை
நெருங்கும்போது
விலகிச் செல்கிறார்கள்..
அந்த வலியை, இப்போது
உணர முடிகிறது !
சில நேரங்களில்,
நாமும் விலகி நின்றோம்தானே !
நம்மை நேசிபவர்கள்
நம்மை நெருங்கும்போது !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment