Friday, February 26, 2010

துப்பு நோய்

வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு
வந்த தொற்று நோய் - இந்த
பான்-பராக் பீடா !

தெருவெங்கும் துப்பித் தொலைக்கும்
துப்புக் கெட்ட ஜென்மங்கள்
நாளுக்கு நாள்
பெருகி வருகிறார்கள் !

நடந்து போவர்கள்,
சைக்கிளில் செல்பவர்கள்,
பைக் ஓட்டுபவர்கள் - அனைவரும்
சர்வ சாதரணமாக துப்புகிறார்கள் –
கொஞ்சமும் கூச்சம், பயம் இல்லாமல் !

கடுமையான சட்டம் கொண்டு
தடுக்கப் பட வேண்டும் !

சுத்தமான, ஆரோக்கியமான ஒரு
சுற்றுச் சுழலை – நமது அடுத்த
தலை முறைக்கு விட்டுச்
செல்வது நமது ஒவொருவரின்
கடமை !

No comments:

Post a Comment