Wednesday, May 19, 2010

முகம்

ஒரு வாரமாய் தொடர்ந்து
ஜுரம்,

ஒட்டியது
கன்னம்.

முகச் சவரம் செய்யாத
என் முகத்தைக் கண்ணாடியில்
பார்த்தேன்..

தெரிந்தது -
அப்பாவின் முகம் !!

No comments:

Post a Comment